உத்தரப் பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்ட தேர்தல் கூட்டத்தில் முதல் வரிசையில் ஜாமீனில் வெளிவந்த முகமது இக்லக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமர்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேசத்தில், முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்ட தேர்தல் கூட்டத்தில் முதல் வரிசையில் ஜாமீனில் வெளிவந்த முகமது இக்லக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அமர்ந்திருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.